முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோலினமை

சோழர்   காலத்தில்   அறுவை   மருத்துவர்கள்  -  நாவிதர்கள் : சோழர்   காலத்தில்   நாவிதர்கள்   மிகவும்   உன்னத   நிலையில்   சிறப்புற்றிருந்தது   கல்வெட்டுக்கள்   மூலம்   அறிய   முடிகின்றது .    இராஜராஜனின்   கி . பி . 1014- ஆம்   ஆண்டைய   கல்வெட்டொன்றில்   பஞ்சவன்   மங்கலப்   பேரரையன்   அனையன்   பவருத்திரன்   மற்றும்   இராஜராஜ   பிரயோகத்தரையன்   என்னும்   பெயர்   கொண்ட   அறுவை   சிகிச்சை   செய்தவர்   களைப்   பற்றிக்   குறிப்பிடப்பட்டுள்ளது .    பிரயோகம்   என்ற   சொல்   மருத்துவ   சிகிச்சையைக்   குறிப்பிடும்   சொல்லாகும் .    எனவே   பிரயோகத்தரையன்   என்ற   சொல்   மருத்துவ   சிகிச்சை   செய்பவனைக்   குறிப்பிடு   வதாகும் .  அனையன்   பவருத்திரன்   என்பவர்   கோலினமை  ( கோலினமை  -  கோலி ...